Reported By: Rajaganesh Pakkirisamy
Contact information:
Place Me Abroad Valasaravakkam, Ashok Nagar, kottiwakkam, Chennai, Tamil Nadu
placemeabroad.com
Sai Education And Job Consultancy / Preeti Software Solutions / Placemeabroad.com
Dear sir
எனது பெயர் பி . ராஜகணேஷ் எனது தந்தை பெயர் பக்கிரிசாமி நாங்கள் கடந்த 30 வருடங்களாக 17/23, மேட்டு தெரு, நன்மங்கலம் ஹை ரோடு, நேமிலிச்சேரி கிரோமேபேட் சென்னை – 44. என்ற விலாசத்தில் வசித்து வருகிறேன். நானும் எனது நண்பரும் ரொம்ப நாளாக வேலை தேடி வருகிறோம் ஆனால் எங்களுக்கு சரியான நிரந்தரமான வேலை இதுவரை கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் தான் ஸ்ரீ சாய் எடுகேஷன் அண்ட் எம்பிளாய்மென்ட் இருந்து எங்களுக்கு தொலைபேசியில் மூலம் அழைப்பு வந்தது நாங்களும் அங்கு சென்று விசாரித்தோம் அவர்கள் அயல் நாட்டிற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அதற்க்கு ஒரு நபருக்கு 5 லட்சம் பணம் செலவு ஆகும் என்றார்கள் நாங்களும் பணத்தை வட்டிக்கு பணம் வாங்கி 10 லட்சம் பணத்தை சாய் கன்சுலேட்டன்ட் விஜய் என்பவரிடம் கொடுத்தோம் ஆகஸ்ட் 2018 அன்று ஆனால் ஏப்ரல் 2019 வரை இவர்கள் எங்களுக்கு அயல் நாட்டில் வேலை வாங்கி தர வில்லை.
இதற்கிடையில்
1. சாய கன்சுலேட்டன்ட் – விஜய் – [protected].
2. ப்ரீத்தி சாப்ட்வேர் சொலுஷன் – மோகன்ராஜ் – [protected].
3. பிலேஸ்மி அப்ரோடு – மீரா – [protected], [protected].
4. பிலேஸ்மி அப்ரோடு – நிவேதிதா – [protected].
இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இச்சைச்செயலை செய்து வந்தார்கள் அக்டோபர் 2018 அன்று விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் இருவரும் உங்கள் வேலையை நிறுத்திவிடுங்கள் அதை நம்பி நாங்களும் நின்று விட்டோம் அடுத்து நவம்பர் 2018 அன்று நீங்கள் இருவரும் இந்த மாத கடைசியில் வெளிநாடு செல்லுவீர்கள் என்றார் ஆனால் ஏப்ரல் 2019 வரை எங்களை அனுப்பவில்லை ஏன் எப்படி செய்கிறீர்கள் இது உங்களுக்கு நியாமா என்று கேட்டோம் அடுத்து நாங்கள் எங்கள் வேலை மற்றும் எங்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டோம் ஆனால் அவர் எங்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர் உங்களால் முடிந்தையை பாருங்கள் என்றார் எங்களுலுக்கு மணவேதனை அதிகரித்து இதற்கடுத்து மோகன்ராஜ் என்பவர் உள்நுழைந்து உங்கள் இருவருக்கும் பிரச்னை வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விஜயியிடம் எங்கள் 10 லட்சம் பணத்தை அவர் வாங்கிக்கொண்டார் அன்றிலிருந்து இதுவரை இவரும் எந்த வேலையும் வாங்கித்தரவில்லை. ஆகையால் எங்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் என்றோம் ஆனால் அவர் மீரா என்பவர் உங்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார் என்று சொல்கிறார் நானும் காவல்துறையில் புகார் செய்துள்ளேன் என்று கூறுகிறார்.ஆனால் இவர்கள் மூன்று பேரும் எங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்.
நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கியதால் இதுவரை மாதம் 50, 000.00 வட்டி செலுத்துகிறோம் எங்களிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று வட்டி கட்டி விட்டோம் இதற்கு எங்களிடம் விற்க ஒன்றும் இல்லை ஆகையால் நாங்கள் சாவதை தவிர வேறு வழி இல்லை
இதுவரை எங்களிடம் இருந்து போன பணம் மொத்தம் 20 லட்சம் ரூபாய்
ஆகாயல் தாங்கள் எங்களுடைய பணத்தை மீட்டு தருமாறும் எங்களுக்கு வேலை கிடைக்க செய்யுமாறும் மிக மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் அய்யா.
இப்படிக்கு
பி ராஜகணேஷ்
பி நாகராஜன்